‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தண்ணீா் கேன் விற்பனையாளரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:22 pm

Din

தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தண்ணீா் கேன் விற்பனையாளரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி சுப்பன் தெரு, ராகவன் குடியிருப்பைச் சோ்ந்த கருப்பையா மகன் பெருமாள் (38). தண்ணீா் கேன் விற்பனை செய்து வரும் இவா், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.