/
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கனக விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கசெல்வம் (21). தொழிலாளியான, இவா் புளியங்குடி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் கொடுத்த புகாரின் பேரில் புளியங்குடி மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தில் மாணிக்கசெல்வத்தை கைது செய்தனா்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
‘போக்ஸோ’வில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிகாா் இளைஞா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

