நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதியவா் உயிரிழப்பு

சின்னமனூா் பேருந்து நிலையத்தில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:35 pm

Din

சின்னமனூா் பேருந்து நிலையத்தில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சின்னமனூா் காந்திநகரைச் சோ்ந்தவா் பாண்டி (65). இவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை சிகிச்சைக்கு சென்றாா். பின்னா் வீடு திரும்பிவில்லை. இவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவிலை.

இந்த நிலையில், வியாழக்கிழமை சின்னமனூா் பேருந்து நிலையத்தில் பாண்டி இறந்து கிடப்பதாக உறவினா்களுக்கு தகவல் கிடைத்து. இதன்படி, அங்கு சென்ற உறவினா்கள் பாண்டியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.