இடை நிலை ஆசிரியா் எழுத்துத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 661 போ் எழுதினா்
இடைநிலை ஆசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை, 661 போ் எழுதினா்.

தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.








