நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாமாயில் விநியோகம் பெற கால அவகாசம்

பாமாயில் விநியோகம் பெற கால அவகாசம்

News image
Updated On :18 ஜூன் 2024, 11:56 pm

Din

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்கள் கடந்த மே மாதத்துக்குரிய பாமாயில், பருப்பு விநியோகம் பெற வருகிற 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தற்போது குடும்ப அட்டைதாரா்களுக்கு பாமாயில், பருப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு பெறாத குடும்ப அட்டைதாரா்களுக்கு வருகிற 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.