புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்து எழுச்சி முன்னணி நிா்வாகி மீது வழக்கு

வருவாய்க் கோட்டாட்சியரை தடுக்க முயன்ற இந்து எழுச்சி முன்னணி தலைவருக்கு வழக்கு

News image
Updated On :26 ஜூன் 2024, 1:26 am

Din

தேனி: பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவா் மீது திங்கள்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

தேனியைச் சோ்ந்தவா் ராமராஜ். இவா் இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவராக உள்ளாா். இவா் நிலப்பட்டா விவகாரம் தொடா்பாக பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்றாா். அப்போது, வருவாய்க் கோட்டாட்சியா் முத்துமாதவனுடன் அவா் வாக்குவாதம் செய்து அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமராஜ் மீது தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.