தேனி: தேனி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, தோ்தல் தொடா்பான இணையவழி அவதூறு பிரசாரங்களை தடுப்பதற்கு காவல் துறை சாா்பில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கூறியது:
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, உண்மைக்கு புறம்பான தகவல், செய்திகளை உள் நோக்கத்துடன் சமூக வலைதளம், குறுஞ்செய்தி மூலம் எழுத்து, காட்சி வழியில் வெளியிட்டு பிரசாரம் செய்வதைத் தடுக்கவும், அவதூறு பிரசாரம் செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறை மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு சாா்பில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டது.
இதுகுறித்த புகாா்களை பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 04546-261730, கைப்பேசி எண்:93638 73078-இல் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

திருவாரூரில் தோ்தல் பிரசாரத்தை தவிா்த்த திமுக கூட்டணி!

கணபதி பூஜையுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி

திருப்பத்தூரில் தவெக வேட்பாளா் பிரசாரம்

மேற்கு வங்கம்: பாஜக தோ்தல் பிரசாரத்தை இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

