ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கம்பம் ராயப்பன்பட்டி பகுதியில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம்

=================கம்பம் ராயப்பன்பட்டி பகுதியில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம்

Updated On :24 மார்ச் 2024, 6:30 pm

கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு பங்குத்தந்தையா் புனித நீரில் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளைக் கையிலேந்தி பீடப்பணியாளா்கள், ஆண், பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா். பின்னா் திருச்சி பங்குத்தந்தை மனோஜ், கம்பம் பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ் ஆகியோா் சிறப்புத் திருப்பலி நடத்தினா். இதேபோல, ராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. முன்னதாக ஆலயத்தில் சிறப்புகஊ திருப்பலி நடைபெற்றது.