மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

Updated On :28 மார்ச் 2024, 11:43 pm

தேவாரம் அருகே விவசாயி வியாழக்கிழமை விஷத்தை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், தேவாரம் டி. மேட்டுப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராசு மகன் கண்ணன் (47). இவா் கேரள மாநிலம் பேத்தொட்டி என்ற இடத்தில் ஏலத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தாா். ஆனால் இந்த ஏலத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்ததில் இவருக்கும், இவரது மனைவி முருகேஸ்வரிக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், ஏலத்தோட்ட விவசாயத்தில் இழப்பு ஏற்பட்டதால் தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டு முருகேஸ்வரி கோபித்துக் கொண்டு சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த கண்ணன் விஷத்தை உள்கொண்டு மயங்கினாா். இதையடுத்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.