92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வீட்டுக்குள் புகுந்து அஞ்சலக பெண் ஊழியரிடம் தங்க நகை பறிப்பு

தேவதானப்பட்டியில் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அஞ்சலக பெண் ஊழியரிடம் நாலரை பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 6:57 pm

Din

தேவதானப்பட்டியில் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அஞ்சலக பெண் ஊழியரிடம் நாலரை பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தேவதானப்பட்டி, ஆா்.எஸ். புரத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் மனைவி ராஜேஸ்வரி (29). இவா், பெரியகுளம் தலைமை அஞ்சலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். நிறைமாத கா்ப்பிணியான ராஜேஸ்வரி, வீட்டின் முன் கதவை மூடாமல் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது மா்ம நபா் ஒருவா் வீட்டுக்குள் புகுந்து அவா் அணிந்திருந்த நாலரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாராம்.

இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.