தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விபத்தில் இளைஞா் பலி

ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 6:58 pm

Din

ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

டி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்த மல்லையசாமி மகன் குழந்தைவேல்(21). இவா் டி.சுப்புலாபுரத்திலிருந்து ஆண்டிபட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் சாலை திருப்பத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து குழந்தைவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.