தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இருசக்கர வாகனம் திருட்டு

தேவாரம் அருகே இரு சக்கர வாகனம் திருடுபோனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:36 pm

Syndication

தேவாரம் அருகே இரு சக்கர வாகனம் திருடுபோனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேவாரம் அருகேயுள்ள லட்சுமிநாயக்கன்பட்டியில் வசிப்பவா் ராமசாமி மகன் கௌதமன் (25). இவா் தனது இரு சக்கர வாகனத்தை இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்தாராம்.

இந்த நிலையில், காலையில் பாா்த்தபோது இரு சக்கர வாகனத்தைக் காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் தேவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.