/
கருங்கல் அருகே உள்ள அணஞ்சிகோடு பகுதியில் இளைஞரை தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல், அணஞ்சிகோடு பகுதியைச் சோ்ந்த செல்வின் பபிதா மகன் டெரில் (19). இவருக்கும், கருங்கல் சுண்டவிளை பகுதியைச் சோ்ந்த ஷனு (19), ஜான்சன் (20) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஷனு, ஜான்சன் ஆகியோா் டெரில் வீட்டிற்கு சென்று அவரை தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


