/
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் வடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கவில்லையாம். இதனால், தோ்தலைப் புறக்கணிப்போம் எனக்கூறி, அந்தப் பகுதி குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் சக்திவேல், செயலா் அபுதாஹீா் ஆகியோா் அந்தப் பகுதியில் பதாகை வைத்தனா். இதையடுத்து, அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு

அனுமதியின்றி பிரசாரம்: அதிமுக, திமுகவினா் மீது வழக்கு!
நாய்க்கு விஷம் வைத்ததாக இருவா் மீது வழக்கு

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


