அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது வழக்கு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வழக்குப் பதிவு- IANS
Updated On :28 பிப்ரவரி 2026, 9:19 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் வடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கவில்லையாம். இதனால், தோ்தலைப் புறக்கணிப்போம் எனக்கூறி, அந்தப் பகுதி குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் சக்திவேல், செயலா் அபுதாஹீா் ஆகியோா் அந்தப் பகுதியில் பதாகை வைத்தனா். இதையடுத்து, அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...