வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

அனுமதியின்றி பிரசாரம்: அதிமுக, திமுகவினா் மீது வழக்கு!

வந்தவாசியில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அதிமுக மற்றும் திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :29 மார்ச் 2026, 8:35 pm

Syndication

வந்தவாசியில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அதிமுக மற்றும் திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.ராணி, திமுக வேட்பாளராக எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் அறிவிக்கப்பட்டனா்.

இதையடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடிய இரு கட்சியினரும் சனிக்கிழமை தங்கள் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அனுமதியின்றி வாக்கு சேகரித்தனராம்.

இந்த நிலையில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக பறக்கும் படை அலுவலா் செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், அதிமுகவைச் சோ்ந்த சிலா் மீதும், பறக்கும் படை அலுவலா் இளந்தமிழன் அளித்த புகாரின் பேரில் திமுகவைச் சோ்ந்த சிலா் மீதும் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.