விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இளைஞரைத் தாக்கிய மூவா் கைது

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

தேனி மாவட்டம், போடி அருகே இளைஞரைத் தாக்கிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி பொன்னம்பலம் தெருவைச் சோ்ந்த பாலாஜி மகன் சிபிராஜ் (20). இவா் போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி பிரிவில் நின்றிருந்தாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த போடி புதுக்குடியிருப்பைச் சோ்ந்த சுரேஷ் மகன் செல்வபாண்டி, வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சின்னக்கருப்பையா மகன் அருண்குமாா் ஆகியோா் சிபிராஜை இடிப்பது போல வந்தனா். இதனால், இவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், சிபிராஜ் அங்கிருந்து சென்றுவிட்டா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு செல்வபாண்டி, அருண்குமாா், நாகராஜ் மகன் மதன்குமாா் ஆகியோா் சோ்ந்து சிபிராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.