பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது

தேனி அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கம்பம், உத்தமபுரம், கோம்பை சாலை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் குமாா் (45). இவா் தேனி அருகேயுள்ள போடி விலக்கு பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

குமாரிடமிருந்து 12 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், 2 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.