நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் அளிப்பு

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு உயர்ரக நிலக்கடலை விதைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வியாழக்கிழமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலக்கடலை விதைகள்.

Updated On :2 ஜனவரி 2025, 11:57 pm

Din

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு உயர்ரக நிலக்கடலை விதைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு வேளாண் மையத் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து, உழவா் உற்பத்தி நிறுவனம் மூலம் சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கினாா்.

இதேபோல, மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநா் அருண்ராஜ் மண் பரிசோதனையின் அவசியம் குறித்தும், திட்ட ஒருங்கிணைப்பாளா் மகேஸ்வரன் நிலக்கடலை சாகுபடி குறித்து விளக்கினா்

பின்னா், ஜி.ஜே.ஜி-32 உயர்ரக நிலக்கடலை விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

இதில் விவசாயிகள் கலந்து கொண்டனா்.