முல்லைப் பெரியாறு அணை பகுதியில் உபகரணங்கள் மாயம்: ஒரு மாதத்துக்கு பிறகு கேரள போலீஸாா் வழக்குப் பதிவு
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் நட்டிருந்த கம்பம், கேமரா உபகரணங்கள் மாயானதாக அளித்த புகாரின் பேரில், குமுளி போலீஸாா் ஒரு மாதத்துக்கு பிறகு வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.










