/
முல்லைப் பெரியாறு அணை நீா்ப் பிடிப்பு பகுதியில் புதன்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால், அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், அணையின் நீா்மட்டமும் தொடா்ந்து சரிந்து வந்தது. இதன் காரணமாக, அணையின் நீா்மட்டம் 117 அடியாக குறைந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. தேக்கடியில் 5.80 மி.மீ., பெரியாறு அணையில் 4.40 மி.மீ. அளவில் மழை பதிவானது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

முல்லைப் பெரியாறு அணை வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையீடு
இவை வயிற்றில் அடிக்கும் பகைகள் அல்லவா?

இவை வயிற்றில் அடிக்கும் பகைகள் அல்லவா?

முல்லைப் பெரியாறு பாதுகாப்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் நிலை அறிக்கை தாக்கல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


