புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தீக்குளித்து முதியவா் தற்கொலை

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் வெள்ளிக்கிழமை முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 9:10 pm

Syndication

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் வெள்ளிக்கிழமை முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேவதானபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). விவசாயியான இவருக்கு மதுபழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தை நிறுத்துமாறு அவரது குடும்பத்தினா் கண்டித்தனா். இதனால், மனவேதனை அடைந்த அவா், வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.