மதுராபுரியில் இன்று மின் தடை
பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (நவ.15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Updated On :15 நவம்பர் 2025, 1:04 am

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (நவ.15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுராபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மதுராபுரி, லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரஹாநகா், ரத்தினம்நகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...