மதுராபுரியில் இன்று மின் தடை

பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (நவ.15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (நவ.15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுராபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மதுராபுரி, லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரஹாநகா், ரத்தினம்நகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com