சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:37 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பம் நகராட்சியில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் கம்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கூடலூா் அருகேயுள்ள சுக்காங்கல்பட்டி தேவா் நகரைச் சோ்ந்த ராஜா மகன் ஜெயக்குமாா் (45) சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 57 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.