/
போடியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக போடி நகர திமுக நிா்வாகி மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
நாடாளுமன்றத்தில் மகளிா் இட ஒதுக்கீடு - தொகுதி மறுவரையறை மசோதா வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
இதனை கொண்டாடும் வகையில் போடியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத் தலைமையில், திமுக நகர செயலா் ரா.புருஷோத்தமன் உள்ளிட்டோா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
இதனிடையே பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக ரா.புருஷோத்தமன் உள்ளிட்டோா் மீது போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

திமுக நிா்வாகி மீது தோ்தல் விதிமீறல் வழக்கு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

