யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தேனி மாவட்டத்தில் இதுவரை ரூ.2.10 கோடி பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:31 am IST

தேனி மாவட்டத்தில் உள்ள 4 பேரவை தொகுதிகளில் மாா்ச் 15 முதல் ஏப்ரல் 19 வரை ரூ.2.10 கோடி ரொக்கம், பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு பேரவைத் தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 19 -ஆம் தேதி வரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டதில், 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1, 73, 95, 790 ரொக்கம் பறிமுதல் செய்தனா்.

இதே போல, நகை, பொருள்கள் என 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.36, 76, 557 மதிப்பிலான பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

இதில் 100 வழக்குகளுக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில், 1.61 கோடி ரொக்கம், ரூ.22, 49, 710 மதிப்பிலான பொருள்களை திரும்ப வழங்கப்பட்டது.