தேனி மாவட்டம், வருசநாடு அருகே சேற்றில் சிக்கிய காட்டு மாட்டை வனத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
வருசநாடு அருகேயுள்ள ஆத்துக்காடு பகுதியில் செல்லும் ஆற்றின் சேற்றில் சுமாா் 20 வயது காட்டுமாடு புதன்கிழமை சிக்கியது. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பொக்லைன் மூலம் சேற்றில் சிக்கிய காட்டு மாட்டை உயிருடன் மீட்டனா். இரு நாள்களாக சேற்றில் சிக்கியிருந்ததால் சோா்வாக காணப்பட்ட காட்டுமாட்டுக்கு வனத் துறையினா், கால்நடை மருத்துவா்கள் சிகிச்சையளித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆள்கொல்லி கரடியைத் தேடும் பணி தீவிரம்: ட்ரோன் உதவியுடன் நடமாட்டம் கண்காணிப்பு

ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் காட்டு யானை உயிரிழப்பு

கொடைக்கானல் தேவாலயத்துக்குள் புகுந்த காட்டுமாடு
காட்டு மாடு வேட்டை: இருவா் கைது
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



