தேனியில் உலக தாய்ப்பால் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா் தொடங்கி வைத்தாா். பேரணி பங்களா மேட்டில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள் தாய்ப்பால் அளிப்பதன் மூலம் தாய், குழந்தை ஆகியோரின் ஆரோக்கியம் மேம்படும் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி சென்றனா்.
பேரணியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரேவதி, மாவட்ட தாய்- சேய் நல அலுவலா், வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருங்காபுரியில் உலக தாய்ப்பால் வார விழா

உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு பேரணி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

அரக்கோணம் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு விழா
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



