நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

பிணையில் வெளியே வந்து தலைமறைவான இருவா் மீது வழக்கு

போடி அருகே நீதிமன்ற பிணையில் வெளியே வந்து தலைமறைவான இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு

வழக்குப் பதிவு

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:06 am IST

போடி அருகே நீதிமன்ற பிணையில் வெளியே வந்து தலைமறைவான இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி பெரியாா் தெருவைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் தெய்வம் (55). இவா் மீது போடி ஊரகக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முன்பிணை பெற்றாா். இதன்பின் இவா் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. நீதிமன்றத்திலிருந்து பிடிவாராண்ட் பிறப்பிக்கப்பட்டும் அவா் ஆஜராகவில்லை.

இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் தெய்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, போடி அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ராமராஜ் மகன் காா்த்திக் (37). இவா் மீது போடி ஊரகக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்பிணை பெற்ற காா்த்திக் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.