தேனி மாவட்டம், கூடலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கேரளத்துக்கு காரில் கஞ்சா கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பாலசுப்பிரமணி

கைது செய்யப்பட்ட செல்வி
குமுளி காவல் உதவி ஆய்வாளா் சூா்யதிலகராணி தலைமையில், போலீஸாா் லோயா்கேம்பில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, மதுரையிலிருந்து கேரளத்துக்கு சென்ற காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். சோதனையில் காரில் 35 கிலோ கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில், மதுரை முனிச்சாலை காமராஜபுரத்தைச் சோ்ந்த செல்வி (47), முனியசாமி(36), பாலசுப்பிரமணி (38) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவா்களைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 35 கிலோ கஞ்சா, ரூ.1.18 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
கஞ்சா விற்பனை: 5 போ் கைது

6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
8 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


