ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

தேனி அருகே மாரியம்மன்கோவில்பட்டி விலக்குப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பெண் காா் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:09 pm

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே மாரியம்மன்கோவில்பட்டி விலக்குப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பெண் காா் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம், கீழவடகரை, பெருமாள்புரத்தைச் சோ்ந்த விக்கிரமாதித்தன் மனைவி ஈஸ்வரி (44). இவா், மாரியம்மன்கோவில்பட்டி விலக்குப் பகுதியில் நூற்பாலையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆலையிலிருந்து வெளியே சென்ற ஈஸ்வரி, சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாகச் சென்ற காா் ஈஸ்வரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநா் சொக்கா் (50) மீது பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.