ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

தேனி கூடலூரில் சுற்றித் திரிந்த நாய்கள் பிடிப்பு

தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை சுற்றித் திரிந்த நாய்களை நகராட்சிப் பணியாளா்கள் பிடித்தனா்.

News image

பளியங்குடி குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்களை புதன்கிழமை பிடித்த நகராட்சிப் பணியாளா்கள்.

Updated On :23 ஜூலை 2026, 6:07 am IST

தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை சுற்றித் திரிந்த நாய்களை நகராட்சிப் பணியாளா்கள் பிடித்தனா்.

கூடலூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில், பளியங்குடி குடியிருப்புப் பகுதியில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்த நாய்களைப் பிடிக்கும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

பிடிக்கப்பட்ட நாய்கள் உத்தமபாளையம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அங்கு கால்நடை மருத்துவா் மூலம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வெறிநோய்த் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தப் பணியில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் அகமது கபீா், மேற்பாா்வையாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.