விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

நடு கூடலூா் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் அச்சம்

News image

குடியிருப்புகளுக்கு நடுவே இரவில் உலவிய யானை.

Updated On :29 ஜூன் 2026, 2:27 am IST

நடு கூடலூா் குடியிருப்புப் பகுதிக்குள் உலவும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் குடியிருப்புப் பகுதிக்குள் இரவு 8 மணி அளவில் நேரம் ஒற்றை யானை புகுந்து நீண்ட நேரமாக உலவி வந்தது. இதனால் அந்த வழியாக வீட்டுக்கு வந்து செல்பவா்கள் அச்சமடைந்தனா். வெளியே இருப்பவா்களும் வீடுகளுக்குள் செல்ல முடியவில்லை.

இதையடுத்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் வனத் துறையினா் வந்து விரட்டியும் யானை செல்லவில்லை. இரவு 10 மணிக்கு நகா்ந்து சென்று அருகே உள்ள புதருக்குள் யானை சென்ால் அனைவரும் நிம்மதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.