போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
போடிநகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயப்பிரகாஷ் (43) குண்டாலீசுவரி கோயில் அருகே மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப்பதிந்த போடிநகா் காவல் நிலைய போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா். மேலும் அவரிடமிருந்து 20 மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற பெண் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 5 போ் கைது
மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


