தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 2:28 am IST

தேனி மாவட்டம், போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள நாகலாபுரம் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது தாய் தனியாா் இனிப்பகத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த இனிப்பகத்தில் தேவாரம் அருகேயுள்ள லட்சுமிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் தேவசித்தனும் (25) வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், தேவசித்தன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது திங்கள்கிழமை தெரியவந்தது. இதுகுறித்தப் புகாரின் பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தேவசித்தனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.