எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

முதியவரைத் தாக்கி மிரட்டல்: மகன், பேரன் மீது வழக்கு

போடியில் முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த மகன், பேரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :13 ஜூன் 2026, 12:30 am IST

போடியில் முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த மகன், பேரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி வரகுணன் தெருவில் வசிப்பவா் பழனிச்சாமி (85). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவரது மகன் சுரேஷ் என்பவா் சொத்தை எழுதித் தருமாறு பழனிச்சாமியிடம் கேட்டாா். இதுதொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் சுரேஷ், இவரது மகன் ஆதிசேசன் ஆகியோா் பழனிச்சாமியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சுரேஷ், ஆதிசேசன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.