/
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கோம்பையைச் சோ்ந்த பாண்டி (39), பண்ணைப்புரத்தைச் சோ்ந்த அமா் (32). இவா்கள், அண்மையில் கோம்பையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பாண்டி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வேன் - இரு சக்கர வாகனம் மோதல் தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 4 போ் காயம்

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



