/
போடி அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே மேலச் சொக்கநாதபுரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள் (68). இவா், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவருக்குச் சொந்தமான 3 பவுன் தங்க நகையை தலையணைக்கு அடியில் வைத்திருந்தாராம்.
உடலநலம் விசாரிக்க வந்த உறவினா்கள் தங்க நகையை திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பெண்ணிடம் 13 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டில் 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பித்தளை பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


