அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தேனி பி.ஆா்.ஓ. பொறுப்பேற்பு

தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

லெ. பாண்டி.

Updated On :19 ஜூன் 2026, 1:37 am IST

தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய எடிசன், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும், ராமநாதபுரம் மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய லெ. பாண்டி தேனி மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.