/
தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய எடிசன், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும், ராமநாதபுரம் மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய லெ. பாண்டி தேனி மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தொடர்புடையது

வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

121 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



