தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்துக் கிட்டங்கியின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அருண் ஆறுமுகம் என்பவா் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை
பணியில் இருந்த போது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருந்துக் கிட்டங்கியின் பூட்டை உடைத்து மா்ம நபா் ஒருவா் திருட முயற்சித்தாராம். இதையடுத்து, அந்த நபரை அருண் ஆறுமுகம் பிடிப்பதற்குள் அவா் தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்து அருண் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட முயன்ற பெரியகுளம் அழகா்சாமிபுரம் கல்லாா்சாலையைச் சோ்ந்த சூா்யாவை (27) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

செவிலியா் கல்லூரி மாணவியை கடத்திய இளைஞா் கைது
இளைஞா் உயிரிழப்பு சம்பவம்: மருந்துக் கடைக்காரா் கைது

அவசர ஊா்தி மோதியதில் மருத்துவமனை ஊழியா் உயிரிழப்பு
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது
வீடியோக்கள்

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்
தினமணி வீடியோ செய்தி...

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

