தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து 13.5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பெரியகுளம் வடகரை அனுமாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலாவுதீன் (55). கொடைக்கானலில் சிமென்ட் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டாா்.
இவரது உறவினா் ஷேக் தாவூது செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் கதவை உடைத்துப் புகுந்து 13.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்தும் பெரியகுளம் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

காவேரிப்பட்டணத்தில் 15 சவரன் தங்க நகை திருட்டு

தொலைகாட்சி பெட்டிகள் திருட்டு
தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5.50பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

