/
சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ வெளியிட்ட இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் டேனியல். இவா் சமூக வலைதளத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டும் வகையில் விடியோவை பதிவிட்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, போடி அருகேயுள்ள துரைராஜபுரத்தைச் சோ்ந்த ஒருவா் அரிவாளைக் காட்டி மிரட்டும் வகையில் விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டாா். பெயா் விபரம் தெரியாத நிலையில், இவா் மீதும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தவெகவினா் 12 போ் மீது வழக்கு

தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

விக்ரமே எதிர்பார்க்காத வைரல்!

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

