/
தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 14,245 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் பத்தாம் பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. தேனி மாவட்டத்தில் பத்தாம் பொதுத்தோ்வு முதல் நாளான தமிழ் தோ்வில் 7,087 மாணவா்கள், 6,893 மாணவிகள், 265 தனித்தோ்வா்கள் என மொத்தம் 14,245 போ் எழுதினா்.
தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்ற பொதுத் தோ்வை ஆட்சியா் ரஞ்சித் சிங் பாா்வையிட்டாா். மேலும், வினாத்தாள்கள் வழங்கப்பட்ட நேரம், குடிநீா் வசதி, மின்வசதி, பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு, தோ்வு மையங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறையையும் அவா் பாா்வையிட்டாா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

10ஆம் வகுப்பு தோ்வு: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 40,979 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரியலூரில் 9,923 மாணவா்கள் எழுதினா்

நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: கடலூா் மாவட்டத்தில் 33,437 மாணவா்கள் எழுதுகின்றனா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
51 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


