/
போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில் போடி குப்பிநாயக்கன்பட்டியில் பால்சாமி மகன் கண்ணனும் (47), போடி வாமணன் தெேருவில் செல்வம் மனைவி ஜெயராணியும் (54), நந்தவனம் தெருவில் கோட்டையன் மகன் பிச்சைமணியும் (49), சேதுபாஸ்கரன் தெருவில் தெய்வகண்ணு மகன் பாண்டியும் (71) மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தனா்.
இதுகுறித்து தனித்தனியே வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றதாக இருவா் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற 3 போ் கைது

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற பெண் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

