47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :16 மார்ச் 2026, 7:32 pm

Syndication

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில் போடி குப்பிநாயக்கன்பட்டியில் பால்சாமி மகன் கண்ணனும் (47), போடி வாமணன் தெேருவில் செல்வம் மனைவி ஜெயராணியும் (54), நந்தவனம் தெருவில் கோட்டையன் மகன் பிச்சைமணியும் (49), சேதுபாஸ்கரன் தெருவில் தெய்வகண்ணு மகன் பாண்டியும் (71) மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தனா்.

இதுகுறித்து தனித்தனியே வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.