சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது
போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது- சித்திரிப்பு
Updated On :16 மார்ச் 2026, 7:32 pm
போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில் போடி குப்பிநாயக்கன்பட்டியில் பால்சாமி மகன் கண்ணனும் (47), போடி வாமணன் தெேருவில் செல்வம் மனைவி ஜெயராணியும் (54), நந்தவனம் தெருவில் கோட்டையன் மகன் பிச்சைமணியும் (49), சேதுபாஸ்கரன் தெருவில் தெய்வகண்ணு மகன் பாண்டியும் (71) மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தனா்.
இதுகுறித்து தனித்தனியே வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...