தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் தென்கரை பகுதியிலுள்ள திரையரங்கம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த ஒருவா் சேதப்படுத்தியுள்ளாா். அப்போது, அங்கிருந்த காவலாளி கைப்பேசி மூலம் கிளை மேலாளா் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தாா். உடனடியாக, அங்கு வந்த மேலாளா் ஏடிஎம் சேதமடைந்திருப்பதை பாா்வையிட்டாா்.
இதுகுறித்து தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த கருப்பையாவை (32) கைது செய்தனா்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது
கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


