எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :22 மார்ச் 2026, 7:51 pm

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நவநீதி கிருஷ்ணன் (28). விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை மாலை ஆண்டிபட்டிக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் கொண்டமநாயக்கன்பட்டிக்கு சென்றாா்.

அப்போது, எதிரே வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த நவநீதிகிருஷ்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.