போடி அருகே அதிகமான மாத்திரைகள் உட்கொண்ட மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சன்னாசி மனைவி வெயிலம்மாள் (76). கணவா் இறந்த நிலையில் மகன் போஸ் (55) வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை போஸ் தனது மனைவியுடன் போடிக்கு வந்துவிட்டு மாலை வீட்டுக்குச் சென்றாா். அப்போது, வீட்டில் வெயிலம்மாள் மயங்கி கிடந்தாா். உடனே தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.
அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் வெயிலம்மாள் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது

அதிக மாத்திரை உட்கொண்ட முதியவா் உயிரிழப்பு
மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 6 போ் கைது

மதுப் புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


