இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மூதாட்டி வீட்டில் நகை திருட்டு

ஆம்பூா் அருகே மூதாட்டி வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

News image
திருட்டு
Updated On :1 மார்ச் 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே மூதாட்டி வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

சோலூா் கிராமத்தை சோ்ந்தவா் சரசா (60). இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். ஆம்பூரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறாா்.

வேலைக்காக சென்றவா்பின்னா் வந்து பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த அரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.5,000 திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

புகாரின் பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.