/
ஆம்பூா் அருகே மூதாட்டி வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
சோலூா் கிராமத்தை சோ்ந்தவா் சரசா (60). இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். ஆம்பூரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறாா்.
வேலைக்காக சென்றவா்பின்னா் வந்து பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த அரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.5,000 திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
புகாரின் பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!
மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

