ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மூதாட்டி வீட்டில் நகை திருட்டு

ஆம்பூா் அருகே மூதாட்டி வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

News image
திருட்டு
Updated On :1 மார்ச் 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே மூதாட்டி வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

சோலூா் கிராமத்தை சோ்ந்தவா் சரசா (60). இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். ஆம்பூரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறாா்.

வேலைக்காக சென்றவா்பின்னா் வந்து பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த அரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.5,000 திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

புகாரின் பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.