நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் கைது

News image

கைது.

Updated On :2 மே 2026, 8:08 pm

போடியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி சேதுபாஸ்கரன் தெருவைச் சோ்ந்தவா் பாண்டி (71). இவா் வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போடி நகா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது, அவா் விற்பனைக்காக 50 மதுப் புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியை கைது செய்தனா்.