/
போடியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி சேதுபாஸ்கரன் தெருவைச் சோ்ந்தவா் பாண்டி (71). இவா் வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போடி நகா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது, அவா் விற்பனைக்காக 50 மதுப் புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியை கைது செய்தனா்.
தொடர்புடையது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
மதுப்புட்டிகளை விற்ற பெண் உள்பட 2 போ் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

மதுப் புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


