சின்னமனூரில் மின்னல் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கண்ணியம்பட்டியை சோ்ந்த பால்பாண்டி மகன் காா்த்தீஸ்வரன் (31). கூலித் தொழிலாளி.
இவா் வெள்ளிக்கிழமை மாலை அப்பிபட்டி , விஸ்வநாதபுரத்திலுள்ள தனியாா் தோட்டத்தில் பீட்ரூட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தாா். அப்போது, இடி, மின்னலுடம் பலத்த மழை பெய்தது.
அப்போது, மின்னல் பாய்ந்ததில் காா்த்தீஸ்வரன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஓடைப்பட்டி போலீஸாா் காா்த்தீஸ்வரனை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே காா்த்தீஸ்வரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

